நாடுகடத்தப்படுகிறார் மாகந்துர மதுஷ்

Published By: Digital Desk 4

06 Apr, 2019 | 11:13 PM
image

போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட மாகந்துர மதுஷ் எதிர்வரும் 19 ஆம் திகதி அல்லது 20 ஆம் திகதியன்று இலங்கைக்கு நாடுகடத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்தும் டுபாயில் தங்கியிருக்க அவர் அந்நாட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு எதிர்வரும் 18 ஆம் கிகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் பெரும்பாலும் அவருக்கு டுபாயில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்ட மாட்டாதென அங்கு சென்ற வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன்னவிடம் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாந்துர மதுஷை நாடு கடத்தும் போது டுபாயின் விசேட பொலிஸ் குழுவொன்று அவரை அழைத்து வந்து இலங்கை விமான நிலையத்தில்  இலங்கை பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:41:00
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11