போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட மாகந்துர மதுஷ் எதிர்வரும் 19 ஆம் திகதி அல்லது 20 ஆம் திகதியன்று இலங்கைக்கு நாடுகடத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்தும் டுபாயில் தங்கியிருக்க அவர் அந்நாட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு எதிர்வரும் 18 ஆம் கிகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் பெரும்பாலும் அவருக்கு டுபாயில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்ட மாட்டாதென அங்கு சென்ற வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன்னவிடம் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாந்துர மதுஷை நாடு கடத்தும் போது டுபாயின் விசேட பொலிஸ் குழுவொன்று அவரை அழைத்து வந்து இலங்கை விமான நிலையத்தில் இலங்கை பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM