இ.போ.சவில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டம்

Published By: Digital Desk 4

06 Apr, 2019 | 07:07 PM
image

வவுனியா  சாலைக்குள் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்குபேருக்கு வவுனியா நீதிமன்றம் தண்டம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

வவுனியா இ.போ.ச சாலையில் நான்குபேர் கடந்த 3 ஆம் திகதி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய வவுனியா பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் நான்குபேரை கைது செய்து நேற்று 5 ஆம் திகதி வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியிருந்தது.

இதன் பிரகாரம் சூதாட்டத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு தலா நூறு ரூபா வீதம் தண்டம் விதித்து நீதிமன்றம் எச்சரித்து விடுவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08