வவுனியா சாலைக்குள் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்குபேருக்கு வவுனியா நீதிமன்றம் தண்டம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
வவுனியா இ.போ.ச சாலையில் நான்குபேர் கடந்த 3 ஆம் திகதி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய வவுனியா பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் நான்குபேரை கைது செய்து நேற்று 5 ஆம் திகதி வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியிருந்தது.
இதன் பிரகாரம் சூதாட்டத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு தலா நூறு ரூபா வீதம் தண்டம் விதித்து நீதிமன்றம் எச்சரித்து விடுவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM