(எம்.எப்.எம்.பஸீர்)
பிரதம நீதியர்சர் நலின் பெரேரா எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் தனது பதவியில் இருந்து ஓய்வுபெறுவதாக உயர் நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஓய்வுபெறவுள்ள பிரதம நீதியர்சர் நலின் பெரேராவுக்கு பிரியாவிடை அளிக்கும் உத்தியோகபூர்வ சம்பிரதாயபூர்வமான சந்திப்பு இன்று உயர் நீதிமன்றில் இடம்பெற்றது.
கடந்தவருடன் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி பிரதம நீதியர்சராக நலின் பெரேரா ஜனாதிபதி மைதிரிபால சிரிசேனவினால் நியமிக்கப்ப்ட்டார்.
அது அரசியலமைப்பு சபையின் தீர்மானத்துக்கு அமைய இடம்பெற்றது.
பிரதம நீதியர்சராக பதவியேற்ற பின்னர் நலின் பெரேரா பல விஷேட தீர்ப்புக்களை வழங்கியிருந்தார். அதில் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன பாராளுமன்றத்தைக் கலைத்தமை சட்ட விரோதமானது என பிரதம நீதியரசர் நலின் பெரேரா தலமையிலான ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழு அளித்த தீர்ப்பு மிக முக்கியமானதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM