ஓய்வு பெறுகிறார் பிரதம நீதியரசர் 

Published By: Digital Desk 4

05 Apr, 2019 | 09:56 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

 பிரதம நீதியர்சர் நலின் பெரேரா எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் தனது பதவியில் இருந்து ஓய்வுபெறுவதாக உயர் நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் ஓய்வுபெறவுள்ள பிரதம நீதியர்சர் நலின் பெரேராவுக்கு பிரியாவிடை அளிக்கும் உத்தியோகபூர்வ சம்பிரதாயபூர்வமான சந்திப்பு இன்று உயர் நீதிமன்றில் இடம்பெற்றது. 

கடந்தவருடன் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி பிரதம நீதியர்சராக நலின் பெரேரா ஜனாதிபதி மைதிரிபால சிரிசேனவினால் நியமிக்கப்ப்ட்டார். 

அது அரசியலமைப்பு சபையின் தீர்மானத்துக்கு அமைய இடம்பெற்றது.

 பிரதம நீதியர்சராக  பதவியேற்ற பின்னர் நலின் பெரேரா பல விஷேட தீர்ப்புக்களை வழங்கியிருந்தார். அதில் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன பாராளுமன்றத்தைக் கலைத்தமை சட்ட விரோதமானது என பிரதம நீதியரசர் நலின் பெரேரா தலமையிலான ஏழு  பேர்  கொண்ட நீதியரசர்கள் குழு அளித்த தீர்ப்பு மிக முக்கியமானதாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43