கட்டுநாயக்க விமான நிலையத்தில் மதுபான விற்பனையில் மோசடி 

Published By: Daya

05 Apr, 2019 | 11:15 AM
image

பண்டிகை காலத்தை முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரி இல்லாமல் மதுபான போத்தல்களை கொள்வனவு செய்து கட்டுநாயக்க விமான கடைத்தொகுதியில் அதிக விலைக்கு வியாபாரம் செய்வதாக தெரியவந்துள்ளது.

குறித்த விமானநிலையத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்களும், விமான நிலையத்தில் அத்தியவசியமான சேவைகளை வழங்கும் அரச அதிகாரிகளும் குறித்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உதாரணமாக 69 வகையான விஸ்க்கி போத்தல்கள், வரி அறவிடப்படாமல் ஒரு போத்தல் 3 ஆயிரத்து நூறு ரூபாவுக்கு கொள்ளவனவு செய்து பின்னர் விமான நிலைய கடைத்தொகுதியில் சுமார் 4 ஆயிரத்து 200 ரூபாவுக்கு விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது. 

சந்தேகநபர்கள் குறித்த மதுபான போத்தல்களை வாகனங்களில் ஏற்றி சென்று இலங்கையின் பல்வேறு கடைத்தொகுதிகளில் தொகையாக விற்பனை செய்து வருவதாக விமானநிலையத்தில் பணியாற்றுவோர் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53