பண்டிகை காலத்தை முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரி இல்லாமல் மதுபான போத்தல்களை கொள்வனவு செய்து கட்டுநாயக்க விமான கடைத்தொகுதியில் அதிக விலைக்கு வியாபாரம் செய்வதாக தெரியவந்துள்ளது.
குறித்த விமானநிலையத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்களும், விமான நிலையத்தில் அத்தியவசியமான சேவைகளை வழங்கும் அரச அதிகாரிகளும் குறித்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உதாரணமாக 69 வகையான விஸ்க்கி போத்தல்கள், வரி அறவிடப்படாமல் ஒரு போத்தல் 3 ஆயிரத்து நூறு ரூபாவுக்கு கொள்ளவனவு செய்து பின்னர் விமான நிலைய கடைத்தொகுதியில் சுமார் 4 ஆயிரத்து 200 ரூபாவுக்கு விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் குறித்த மதுபான போத்தல்களை வாகனங்களில் ஏற்றி சென்று இலங்கையின் பல்வேறு கடைத்தொகுதிகளில் தொகையாக விற்பனை செய்து வருவதாக விமானநிலையத்தில் பணியாற்றுவோர் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM