அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட மாடுகள்  பொலிஸாரால் மீட்பு

Published By: Digital Desk 4

04 Apr, 2019 | 04:53 PM
image

புளியங்குளம் இராமனூர் பகுதியில் நேற்று (03) இரவு 9.30மணியளவில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸார் அனுமதியின்றி லொறியில் கொண்டு செல்லப்பட்ட மாடுகளுடன், மூவரை கைது செய்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

புளியங்குளம் பகுதியிலிருந்து றூவான்வெல்ல பகுதி நோக்கி லொறியில் அனுமதி பத்திரங்களுக்கு மேலதிகமாக மாடுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்நிலையில் லொறியை வழி மறித்து சோதனை செய்த புளியங்குளம் பொலிஸார் குறித்த மாடுகளை மீட்டுள்ளதுடன், வாகனத்தையும் அதில் பயணித்த 29,34,37 வயதுடையவர்களையும் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:28:20
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27