மரணதண்டனை ; தீர்மானத்தை மாற்றிக்கொள்ளவும் - சர்வதேச மன்னிப்புச் சபை

Published By: Vishnu

04 Apr, 2019 | 04:48 PM
image

(நா.தனுஜா)

நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் மீண்டும் மரணதண்டனையை அமுல்படுத்துவதற்கு இலங்கை மேற்கொண்டுள்ள தீர்மானத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

அத்தோடு மரணதண்டனையை அமுல்படுத்துவதன் ஊடாக சர்வதேச மனித உரிமைச்சட்டங்கள் மீறப்படல், மரணதண்டனை குற்றங்கள் மீண்டும் நிகழாமையை உறுதிப்படுத்தாமை, தவறான தீர்ப்புக்களால் மரணதண்டனைக்கு உள்ளாகின்ற சந்தர்ப்பங்களில் தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் மீளவும் அதனை மாற்றியமைக்கும் வாய்ப்புக்கள் இல்லாமை மற்றும் சிறுபான்மையினர், வலுவான சமூக, பொருளாதாரப் பின்னணி அற்றவர்கள் இதனால் அதிகளவில் பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் காணப்படல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியிருக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55