(நா.தனுஜா)
நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் மீண்டும் மரணதண்டனையை அமுல்படுத்துவதற்கு இலங்கை மேற்கொண்டுள்ள தீர்மானத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
அத்தோடு மரணதண்டனையை அமுல்படுத்துவதன் ஊடாக சர்வதேச மனித உரிமைச்சட்டங்கள் மீறப்படல், மரணதண்டனை குற்றங்கள் மீண்டும் நிகழாமையை உறுதிப்படுத்தாமை, தவறான தீர்ப்புக்களால் மரணதண்டனைக்கு உள்ளாகின்ற சந்தர்ப்பங்களில் தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் மீளவும் அதனை மாற்றியமைக்கும் வாய்ப்புக்கள் இல்லாமை மற்றும் சிறுபான்மையினர், வலுவான சமூக, பொருளாதாரப் பின்னணி அற்றவர்கள் இதனால் அதிகளவில் பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் காணப்படல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியிருக்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM