த.தே.கூ.வினரின் முடிவு தமிழர்களுக்கு இழைக்கும் பாரிய துரோகம் - அங்கஜன்

Published By: Vishnu

04 Apr, 2019 | 02:14 PM
image

(எம்.மனோசித்ரா)

வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்கு எந்த விதமான நன்மையும் அற்ற வரவு - செலவு திட்டத்திற்கு முழுமையான ஆதரவளிப்பதற்கு தமிழ் பிரதிநிதிகள் தயாராகவுள்ளனர். இது அந்த மக்களுக்கு இழைக்கும் பாரிய துரோகம் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். 

இவ்வாறு தமது சுயலாபத்திற்காக அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பவர்கள் ஜெனீவா சென்று தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றமை போலி நாடகமாகும். இதனை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

சுதந்திர கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29