(எம்.மனோசித்ரா)
வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்கு எந்த விதமான நன்மையும் அற்ற வரவு - செலவு திட்டத்திற்கு முழுமையான ஆதரவளிப்பதற்கு தமிழ் பிரதிநிதிகள் தயாராகவுள்ளனர். இது அந்த மக்களுக்கு இழைக்கும் பாரிய துரோகம் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
இவ்வாறு தமது சுயலாபத்திற்காக அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பவர்கள் ஜெனீவா சென்று தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றமை போலி நாடகமாகும். இதனை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுதந்திர கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM