இன்டர்போலுடன் கைகோர்த்த ஐ.சி.சி.

Published By: Vishnu

04 Apr, 2019 | 01:06 PM
image

கிரிக்கெட்டில் இடம்பெறும் ஊழல்கள் மற்றும் சூதாட்டங்களை ஒழிப்பதற்காக இன்டர்போலுடன் இணைந்து செயற்பட சர்வதேச கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பாக, ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் அலெக்ஸ் மார்ஷல், பிரான்ஸில் அமைந்துள்ள இன்டர்போல் தலைமையகத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தார்.

கிரிக்கெட்டில் ஊழலை ஒழிப்பதற்காக, பல்வேறு நாடுகளின் சட்ட அமுலாக்க அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது. எனினும், இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸ் அமைப்புடன் இணைந்து செயல்படும்போது, அதன் 194 உறுப்பு நாடுகளுடனும் ஐ.சி.சி. சிறப்பான உறவைக் கையாள முடியும் என எதிர்பார்பதாக அலெக்ஸ் மார்ஷல் கூறியுள்ளார்.

கிரிக்கெட்டில் சூதாட்ட முறையை ஒழிப்பதற்காக கடந்த சில ஆண்டுகளாக ஐ.சி.சி. தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35