விருந்திற்காக அயலவரின் வீட்டிக்கு  சென்று திரும்பும் போது காத்திருந்த அதிர்ச்சி

Published By: Daya

04 Apr, 2019 | 03:13 PM
image

அனுராதபுரத்தில் உள்ள பெரிமியன்குளம் பலுகச்வெவ பகுதியில் வீடு ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. 

குறித்த வீடு தீ பரவியபோது வீட்டில் எவரும் இருக்கவில்லை அத்தோடு முழுமையான வீடும் எரிந்து தீக்கிரையாகியுள்ளது. 

தீக்கரையான வீட்லுள்ளவர்கள் விருந்தொன்றுக்காக அயலவரின் வீட்டுக்கு சென்று திரும்பும்போது வீடு தீக்கிரையானதாக தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவத்திற்கு மின்சார ஒழுக்கே காரணமாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், சம்பவம் தொடர்பாக அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

தீக்கிரையான வீட்டிலுள்ள குடும்பத்தில் மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் பிள்ளைகளின் பாடசாலை உபகரணங்கள், புத்தகங்கள் மற்றும் ஆடைகள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளது. இதேவேளை, பிள்ளைகளில் ஒருவர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06