வவுனியாவில் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமைக்காக கொக்குவெளியை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளதாக மதுவரி திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வவுனியா மதுவரி திணைக்களத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலினை அடுத்து மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.அசோக திலகரட்ன தலைமையிலான குழுவினரின் அதிரடி நடவடிக்கையில் இருவரை கைது செய்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM