(நா.தினுஷா)
பொது பயன்பாட்டு ஆணைக்குழு உள்ளிட்ட குறித்த அமைச்சின் உயர் அதிகாரிகளின் அலட்சியப்போக்கே இன்றைய மின்சார நெருக்கடிக்கு காரணம் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தினர் குற்றஞ்சட்டியுள்ளானர்.
இது தொடர்பில் அச் சங்கத்தினர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அதிகரித்து வரும் மின்சக்திக்கான தேவைகளுக்கானதீர்வாக புதிய மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்காமை, புதிதாக நிர்மானிக்கப்பட தீர்மானிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களில் நிர்மாண பணிகளை இடைநிறுத்தியமை, பொறியியலாளர்களின் பரிந்துரைகளை கவனத்தில் கொள்ளாமல் வர்த்தக நடவடிக்கைகளை நோக்கமாக கொண்டு செயற்பட்டமையால் தற்போது மின்சக்தி துறையில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் புதிய மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும். எனவே எதிர்வரும் காலங்களில் புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒத்துழைப்பினை வழங்காவிட்டால் கடந்த காலங்களைபட போன்று எதிர்காலத்திலும் மின்சாரசபையின் பொறியிலாளர் பிரிவு வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபட வேண்டி வரும் எனவும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM