"பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அலட்சியப்போக்கே மின் தட்டுபாட்டுக்கு காரணம்" 

Published By: Vishnu

03 Apr, 2019 | 06:44 PM
image

(நா.தினுஷா) 

பொது பயன்பாட்டு ஆணைக்குழு உள்ளிட்ட குறித்த அமைச்சின் உயர் அதிகாரிகளின் அலட்சியப்போக்கே இன்றைய மின்சார நெருக்கடிக்கு காரணம் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தினர் குற்றஞ்சட்டியுள்ளானர்.

இது தொடர்பில் அச் சங்கத்தினர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அதிகரித்து வரும் மின்சக்திக்கான தேவைகளுக்கானதீர்வாக புதிய மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்காமை, புதிதாக நிர்மானிக்கப்பட தீர்மானிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களில் நிர்மாண பணிகளை இடைநிறுத்தியமை, பொறியியலாளர்களின் பரிந்துரைகளை கவனத்தில் கொள்ளாமல் வர்த்தக நடவடிக்கைகளை நோக்கமாக கொண்டு செயற்பட்டமையால் தற்போது மின்சக்தி துறையில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.  

மேலும் புதிய மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும். எனவே எதிர்வரும் காலங்களில் புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒத்துழைப்பினை வழங்காவிட்டால் கடந்த காலங்களைபட போன்று எதிர்காலத்திலும் மின்சாரசபையின் பொறியிலாளர் பிரிவு வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபட வேண்டி வரும் எனவும் தெரிவித்தனர்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33