(இராஜதுரை ஹஷான்)
பொருளாதார வீழ்ச்சி, ஜனநாயக சீர்கோடு ஆகிய இரண்டும் ஆட்சி மாற்றத்தின்போது திருத்தியமைத்து வெற்றிக்கொள்ள வேண்டியதாக காணப்பட்டது இன்று பொருளாதார எழுச்சியும், தனிமனித ஜனநாயக உரிமைகளும் இன்று முன்னேற்றமடைந்து உறுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வுறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்த மாறுப்பட்ட அரசியல் கொள்கைகளில் இருந்து அனைவரும் விடுப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசியல் தலைவர்கள் தமது பிரதேசத்திற்கும் மாத்திரம் வரையறுத்து அபிவிருத்திகளை முன்னெடுக்க கூடாது.
அத்துடன் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தும் போது பல சவால்கள் காணப்பட்டது. பொருளாதார முன்னேற்றம் மற்றும் ஜனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தல் ஆகிய இரண்டு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டிய தேவை காணப்பட்டது. இன்று ஜனநாயகம் அனைத்து தரப்பினருக்கும் எவ்வித பாகுபாடும் இன்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் குற்றங்களை ஏன் என்னை பகிரங்கமாக விமர்சிக்கும் அளவிற்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM