'அனைவருக்கும் நிழல்' தேசிய வீடமைப்பு திட்டத்தை முன்னெடுக்க  தீர்மானம்

Published By: Vishnu

03 Apr, 2019 | 05:09 PM
image

'அனைவருக்கும் நிழல்' தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் அமைக்கப்படும் குடியிருப்புகளுக்கு சமூகக் குடியிருப்பு எனப் பெயரிட்டு துணை கிராமங்களிலும் இத்திட்டத்தின் மூலம் வீடமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இந்த வேலைத்திட்டத்தை நாடு தழுவிய ரீதியில் முறையான வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக மாவட்டம் பிரதேசம் மற்றும் விவசாய வீட்டுக்குழுக்களை ஸ்தாபிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைவாக இதுவரையில் 11,192 பிரிவுகளில் விவசாய வீடமைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் அடைவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நோக்கத்தை பயனுள்ள வகையில் நிறைவேற்றுவதற்காக கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்திற்கு அப்பால் துணை கிராம மட்டத்தில் விவசாய வீடமைப்பக்குழுக்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31