'அனைவருக்கும் நிழல்' தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் அமைக்கப்படும் குடியிருப்புகளுக்கு சமூகக் குடியிருப்பு எனப் பெயரிட்டு துணை கிராமங்களிலும் இத்திட்டத்தின் மூலம் வீடமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை நாடு தழுவிய ரீதியில் முறையான வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக மாவட்டம் பிரதேசம் மற்றும் விவசாய வீட்டுக்குழுக்களை ஸ்தாபிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இதுவரையில் 11,192 பிரிவுகளில் விவசாய வீடமைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் அடைவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நோக்கத்தை பயனுள்ள வகையில் நிறைவேற்றுவதற்காக கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்திற்கு அப்பால் துணை கிராம மட்டத்தில் விவசாய வீடமைப்பக்குழுக்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM