(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
தரமற்ற தளபாடங்களை கொண்டே தோட்டத் தொழிலாளர்களுக்கு மலையகத்தில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் சபையில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் 7 பேர்ச் காணி எமது மக்களுக்கு கொடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் இவ்வாறு ஒதுக்கும் 7 பேர்ச் காணிகள் முழுமையாக அம்மக்களுக்கு சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
ஆகவே இது குறித்து அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் வீடமைப்பு திட்டத்திற்காக தேயிலை காணிகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். தேயிலை காணிகளை அழித்துவிடாது செயற்பட வேண்டும். தோட்டத் தொழிலாளர்களுக்கு 7 பேர்ச் கொடுத்துவிட்டு தனியாருக்கு பல ஏக்கர் கணக்கில் காணிகள் கொடுக்கும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM