எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை  

Published By: Vishnu

03 Apr, 2019 | 04:12 PM
image

(ஆர்.விதுஷா)

நவகமுவ - கடுவெல - கொத்தலாவல பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர்.

கொத்தவாவல பகுதியிலுள்ள எரிபொருள்  நிரப்பு  நிலையத்தில்  நேற்று இரவு 8.30 மணியளவிலேயே இந்த கொள்ளை சம்பவம்  இடம்பெற்றுள்ளது.  

மோட்டார் சைக்கிளில் முகத்தை மறைத்தவாறு வந்த இருவர்   வான்னோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு ஊழியர்களை  அச்சுறுத்தி 30 ஆயிரம்  ரூபா பணத்தை  கொள்ளையிட்டு  சென்றுள்ளனர்.  

சந்தேக நபர்களை தேடும் நடவடிக்கைகளை நவகமுவ பொலிசார்  மேற்கொண்டுவருவதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27