மின்சார தடையில் அரசாங்கம் போலி நாடகம் -ஜே.வி.பி 

Published By: R. Kalaichelvan

03 Apr, 2019 | 03:25 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்படுகின்ற மின்வெட்டு பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தைச் செலுத்துகின்றது.

இதற்கான பிரதிபலனை எதிர்வரும் ஒரு வருட காலத்திற்குள் அரசாங்கம் எதிர்கொள்ளும் என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார். 

நாட்டில் மழையின்மையால் ஏற்பட்டுள்ள வரட்சின் காரணமாகவே மின்னுற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து அரசாங்கம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. 

எனினும் அரச நிறுவனமொன்றான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சாரசபை மீது தொடுத்துள்ள வழக்கிற்கமைய, எதிர்வரும் 9 ஆம் திகதி மின்சார சபை நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளமை இது பொய் என்பதை தெளிவுபடுத்துகின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜே.வி.பி தலைமைக் காரியாலயத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01