(நா.தனுஜா)
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியமை தொடர்பில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார்.
வெளிவிவகார அமைச்சராக இல்லாத நிலையில் இத்தகையதொரு அறிக்கையை வெளியிடுவதற்கு அவருக்கு எவ்வித உரிமையும் இல்லை எனத் தெரிவித்த, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, அமைச்சரின் இச்செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM