வைத்தியசாலைக்குள் சுதந்திரமாக சுற்றித் திரியும்  நாய், பூனைகள் 

Published By: Digital Desk 4

03 Apr, 2019 | 12:25 PM
image

பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில்   பூனை மற்றும் நாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக அங்கு செல்லும் நோயாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுற்குள்ளும், தவிர நோயாளர் விடுதிகளிலும் பூனை மற்றும் நாய்கள் சுதந்திரமாக உலாவுவதுடன் அவை நிரந்தரமாக தங்கியிருக்கின்றன.

அவை நோயாளர்களின் உணவையும் எடுத்து உட்கொள்வதாகவும் நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இது தொடர்பில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை நிர்வாகம் மற்றும் சுகாதாரத் தரப்பினர் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளர்கள் தெரிவிக்கின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14