பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் பூனை மற்றும் நாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக அங்கு செல்லும் நோயாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுற்குள்ளும், தவிர நோயாளர் விடுதிகளிலும் பூனை மற்றும் நாய்கள் சுதந்திரமாக உலாவுவதுடன் அவை நிரந்தரமாக தங்கியிருக்கின்றன.
அவை நோயாளர்களின் உணவையும் எடுத்து உட்கொள்வதாகவும் நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இது தொடர்பில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை நிர்வாகம் மற்றும் சுகாதாரத் தரப்பினர் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM