சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியின் போது மெதுவாக பந்து வீசியதற்காக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் ரகானேவுக்கு 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்த போட்டியின் போது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களை வீச ஐ.பி.எல். விதிகளின்படி நிர்ணயித்த நேரத்தைவிட கூடுதலாக எடுத்துக்கொண்டது. இதனால் மெதுவாக பந்து வீசியதற்காக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் ரகானேவுக்கு 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இவ் வருடத்திற்கான ஐ.பி.எல். போட்டியில் அபராதம் விதிக்கப்பட்ட 2-வது அணித் தலைவர் ரகானே ஆவார்.
அந்த வகையில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோகித் சர்மாவுக்கு 12 இலட்சம் ரூபாஅபராதம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM