இலங்கையுடனான மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு- ராகுல்காந்தி

Published By: Rajeeban

02 Apr, 2019 | 03:43 PM
image

காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலங்கையுடனான மீனவர் விவகாரத்திற்கு முழுமையாக தீர்வு காணப்படும் என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று வெளியிட்டு உரையாற்றுகையில் அவர் இதனை அறிவித்துள்ளார்

காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்  தமிழகம் உட்பட பல மாநிலங்களில்  நீட்தேர்வு முறை நீக்கப்படும் என கட்சியின் தலைவர் ராகுல்காந்தி உறுதியளித்துள்ளார்

கடந்த ஒரு வருடகாலமாக மக்களிடம் கருத்து கேட்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை உருவாக்கியுள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்

மக்களின் கருத்தை கேட்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிக்குமாறு  உத்தரவிட்டிருந்தேன்  ஒரு பொய் கூட இடம்பெறக்கூடாது என கேட்டிருந்தேன் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிக்கையில் பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10