அரச ஊழியர்களின் சம்பளத்தை கேள்விக்குட்படுத்துவதை ஏற்க முடியாது  -  நிமல் ஸ்ரீபால டி சில்வா  

Published By: R. Kalaichelvan

02 Apr, 2019 | 03:06 PM
image

(எம்.மனோசித்ரா)

வரவு - செலவு திட்ட நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டமையை காரணம் காட்டி அரச அதிகாரிகளுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க முடியாது என அமைச்சர் வஜிர அபேவர்தண தெரிவித்துள்ள கருத்து நியாமற்றது என சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்தார்.

அத்துடன் நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டால் அந்த துறைக்கான மாற்று ஏற்பாட்டை மேற்கொள்ள வேண்டியதும் அரசாங்கத்தினதும் குறித்த அமைச்சினதும் பொறுப்பாகும்.

எனினும் அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்க முடியாது எனக் கூறுவது அரசாங்கத்தின் இயலாமையையும், ஐக்கிய தேசிய கட்சிக்குள் காணப்படும் ஒற்றுமையின்மையையும் வெளிப்படுத்துகின்றது எனவும் சுட்டிக்காட்டினார். 

சுதந்திர கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58