இலங்கை கடற்படையின் கப்பல் ஒன்றான இலங்கை கடற்படை கப்பல் ஜயசாகர கப்பலின் புதிய கட்டளைத்தளபதியாக கொமாண்டர் ஜனக ஹெட்டிஆரச்சி நேற்று கடமைகளை பொறுப்பேற்றார்.
திருகோணமலையில் த்ரி பெதம் ஜெடியில் இலங்கை சம்பிரதாயங்களுக்குட்பட்டு கப்பலில் இருந்த கட்டளைத்தளபதி கொமாண்டர் கசுன் மன்ஜுல மூலம் புதிய கட்டளை தளபதிக்கு கடமைகளை உத்தியோகபூர்வமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கொடி கட்டளை, ரியர் அட்மிரல் ஆனந்த குருகே சிரேஷ்ட அதிகாரியும் கலந்துக்கொண்டார். புதிய கட்டளை அதிகாரிகளின் பிரிவுகளை பரிசோதித்த பின்னர் இந்த நிகழ்வுகளின் நடவடிக்கைகள் முடிவடைந்தன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM