ஜயசாகர கப்பலின் கட்டளைத் தளபதியாக கொமாண்டர் ஜனக ஹெட்டிஆரச்சி 

Published By: Vishnu

02 Apr, 2019 | 02:27 PM
image

இலங்கை கடற்படையின் கப்பல் ஒன்றான இலங்கை கடற்படை கப்பல் ஜயசாகர கப்பலின் புதிய கட்டளைத்தளபதியாக கொமாண்டர் ஜனக ஹெட்டிஆரச்சி நேற்று கடமைகளை பொறுப்பேற்றார்.

திருகோணமலையில் த்ரி பெதம் ஜெடியில் இலங்கை சம்பிரதாயங்களுக்குட்பட்டு கப்பலில் இருந்த கட்டளைத்தளபதி கொமாண்டர் கசுன் மன்ஜுல மூலம் புதிய கட்டளை தளபதிக்கு கடமைகளை உத்தியோகபூர்வமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கொடி கட்டளை, ரியர் அட்மிரல் ஆனந்த குருகே சிரேஷ்ட அதிகாரியும் கலந்துக்கொண்டார். புதிய கட்டளை அதிகாரிகளின் பிரிவுகளை பரிசோதித்த பின்னர் இந்த நிகழ்வுகளின் நடவடிக்கைகள் முடிவடைந்தன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04