(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
சட்டத்துக்கு முரணான வகையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க அரசங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார்.
ஒரு ஆயுள் கைதி அதிகபட்சம் தடுத்து வைக்கப்பட வேண்டிய ஆண்டுகள் சட்டத்தில் உள்ளது. குறிப்பிட்ட காலம் வரையில் மட்டுமே சிறையில் இருக்க முடியும். ஆனால் எமது அரசியல் கைதிகள் 24 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.
அரசியல் கைதிகள் என எவரும் இல்லையென நீங்கள் கூறிவிட வேண்டாம். இவர்கள் ஒரு தியாகமாக அரசியல் விடுதலை என்ற நோக்கத்தில் செயற்பட்டவர்கள். ஆகவேதான் நாம் அவர்களை மதிக்கின்றோம்.
எனவே அவர்களின் விடுதலையை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். அதில் மீண்டும் மீண்டும் தவறிழைத்துவிட வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM