தங்கம் கடத்த முற்பட்டவர் கைது

Published By: Digital Desk 4

01 Apr, 2019 | 06:57 PM
image

(ஆர்.விதுஷா)

68 இலட்சம் ரூபாய் பெறுமதியான  தங்க  சங்கிலிகளை உள்ளாடைக்குள் மறைத்து    கடத்த  முற்பட்ட இலங்கை  பிரஜையொருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னையிலிருந்து   இன்று  திங்கட்கிழமை முற்பகல்  11.25 மணியளவில் கட்டுநாயக்க வஜமான நிலையத்தை வந்தடைந்த யூ.எல். 122 விமானத்திற்க்கூடாகவே குறித்த நபர் நாட்டுக்கு வந்துள்ளார். 

இவரிடம் சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது ஒரு  கிலோகிராம்  நிறையுடைய 05 தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் பெருமதி 68 இலட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சந்தேக நபர்  40 வயதுடைய  கொட்டாஞ்சேனை  பகுதியை சேர்ந்தவர் என சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53