(ஆர்.விதுஷா)
68 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலிகளை உள்ளாடைக்குள் மறைத்து கடத்த முற்பட்ட இலங்கை பிரஜையொருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையிலிருந்து இன்று திங்கட்கிழமை முற்பகல் 11.25 மணியளவில் கட்டுநாயக்க வஜமான நிலையத்தை வந்தடைந்த யூ.எல். 122 விமானத்திற்க்கூடாகவே குறித்த நபர் நாட்டுக்கு வந்துள்ளார்.
இவரிடம் சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது ஒரு கிலோகிராம் நிறையுடைய 05 தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் பெருமதி 68 இலட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் 40 வயதுடைய கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்தவர் என சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM