விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி., சி-45 ஏவுகணை..!

Published By: J.G.Stephan

01 Apr, 2019 | 01:38 PM
image

பி.எஸ்.எல்.வி., சி-45 ஏவுகணை இன்று (01.04.2019) காலை 9.27 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

இந்தியாவின், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று காலை 9.27 மணிக்கு பி.எஸ்.எல்.வி., சி-45 ஏவுகணை, மின்னணு நுண்ணறிவு செயற்கை கோளான 'எமிசாட்' மற்றும் 28 வெளிநாடுகளை சேர்ந்த செயற்கை கோள்களை சுமந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது. 

இவ் ஏவுகணை, உலகிலேயே முதன்முறையாக 3 வெவ்வேறு புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்படும். இதன் எடை 436 கிலோ ஆகும். ராணுவ உளவு செயல்பாட்டுக்கு பெரும் உதவியாக இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டதை பொதுமக்களும் பார்க்கும் வகையில், ஏவுதளங்களில் இருந்து, 3 கி.மீ., தொலைவில், அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. 

இவ்வரங்கத்தில், சுமார் 5,000 பேர் வரை அமரலாம் எனவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26