மியாமி ஓபன் சர்வதேச டென்னஸ் போட்டியில் ஆஷ்லி பார்ட்டி, பிளிஸ்கோவாவை சாய்த்து சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி மற்றும் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையானை செக் குடியரசன் கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்கொண்டார்.
இப் போட்டியில் ஆஷ்லி பார்ட்டி 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பிளிஸ்கோவை வீழ்த்தி சம்பியனானார்.
22 வயதான ஆஷ்லி பார்ட்டி, தனது டென்னிஸ் வாழ்க்கையில் வென்ற முதல் பட்டம் இதுவாகும்.
இந்த வெற்றியின் மூலம் அவருக்கு 1.3 மில்லியன் பரிசுத் தொகை கிடைத்ததுடன், பெண்களுக்கான டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 11 ஆவது இடத்திலிருந்து 9 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM