"ஆட்சி மாற்றதினூடாக நெருக்கடிக்குள்ளான மக்களுக்கு தீர்வு"

Published By: J.G.Stephan

31 Mar, 2019 | 04:51 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் நெருக்கடிகளுக்குள்ளான மக்களுக்கு ஒரு தீர்வு ஆட்சி மாற்றத்தின் ஊடாகவே கிடைக்கப்பெறும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின்  எதிர்காலத்தை கருத்திற் கொண்டு அனைத்து தரப்பினரும் ஒருமித்த கொள்கையுடன்  செயற்பட  வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி, வாழ்க்கை சுமைகள் தொடர்பில் அரசாங்கம் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. மாறாக  நெருக்கடிக்குள்ளாக மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகள் மாத்திரம் இடம் பெறுகின்றன. 

மின்சார விநியோகம் துண்டிப்பு, நீர் விநியோக தடை ஆகியவை இன்று எதிர்பார்க்கும் நாளாந்த நிகழ்வாக மாற்றமடைந்துள்ள எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பலாங்கொடை  பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46