"பிணைமுறி மோசடியிலிருந்து தப்பிக்கவே பிரதமர் தேசிய அரசாங்கத்தை அமைக்க முயற்சி"

Published By: Vishnu

31 Mar, 2019 | 04:34 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியினை  மூடி மறைக்க  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய அரசாங்கத்தை அமைக்க முயற்சிகளை மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணி  ஸ்ரீ லங்கா சுதந்திர   கூட்டமைப்புடன் மீண்டும் தேசிய அரசாங்கத்தை அமைக்க தீர்மானித்துள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேசிய அரசாங்கத்திலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  வெளியேறியதை தொடர்ந்தே பிணைமுறி மோசடியில் முன்னேற்றகரமான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.   விசாரணை அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு  குற்றவாளிகள் ஆரம்பத்தில் இருந்து  கைது செய்யபபட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.  

இந் நிலையில் இம்மாத காலத்திற்குள்  ஐக்கிய தேசிய கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்படுவார். அவரை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மீது  விசாரணைகளுக்காக கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிடார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39