துப்பாக்கி, கூரிய ஆயுதங்களுடன் மூவர் கைது

Published By: Vishnu

31 Mar, 2019 | 03:04 PM
image

வெலிபென்ன மற்றும் எல்பிடிய பகுதிகளில் துப்பாக்கிகள், அவற்றுக்கு பயன்படுத்தக் கூடிய ரவைகள் மற்றும் கூறிய ஆயுதங்கள் என்பவற்றுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீகம பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவம், வெலிபென்ன பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களில் மீகம பகுதியைச் சேர்ந்தவருக்கு ஏற்கனவே 1992 ஆம் வருடம் இடம்பெற்றதாக கூறப்படும் கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்பான வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு  விசாரிக்கப்பட்டு வருவதாகவும்  மேலதிக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இதே போன்று எல்பிடிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலும் ஒருவர்ங டீ 56 ரக துப்பாக்கியொன்றுடனும் அதற்கு பயன்படுத்தப்படும் 9 தோட்டாக்களுடனும், எஸ் . எல் . ஆர் ரக துப்பாக்கி தோட்டா ஒன்றுடனும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58