வெலிபென்ன மற்றும் எல்பிடிய பகுதிகளில் துப்பாக்கிகள், அவற்றுக்கு பயன்படுத்தக் கூடிய ரவைகள் மற்றும் கூறிய ஆயுதங்கள் என்பவற்றுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீகம பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவம், வெலிபென்ன பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் மீகம பகுதியைச் சேர்ந்தவருக்கு ஏற்கனவே 1992 ஆம் வருடம் இடம்பெற்றதாக கூறப்படும் கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்பான வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் மேலதிக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இதே போன்று எல்பிடிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலும் ஒருவர்ங டீ 56 ரக துப்பாக்கியொன்றுடனும் அதற்கு பயன்படுத்தப்படும் 9 தோட்டாக்களுடனும், எஸ் . எல் . ஆர் ரக துப்பாக்கி தோட்டா ஒன்றுடனும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM