சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள உலோக தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட வாயு கசிவினால் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 5 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
குறித்த தொழிற்சாலையில் உலோகங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பகுதியிலேயே வெடி விபத்து ஏற்பட்டதையடுத்து, வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பான பூரண விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் சீனாவின், யான்செங் நகரில் உள்ள இரசாயன ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 78 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM