(இராஜதுரை ஹஷான்)
மஹிந்த ராஜபக்ஷ பெயர் குறிப்பிடும் ஒருவருக்கு நாட்டு மக்கள் முழுமையான ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
மாத்தறை நகரில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 19வது திருத்தத்திற்கு அமைய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியாத நிலை காணப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினருக்கு எதிராக 19 வது திருத்தத்தை மிகவும் சூட்மமான முறையில் உருவாக்கினார்.
ஆகவே இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் வெற்றிப்பெறுவார் எனவும் இதன்போது குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM