"மஹிந்த குறிப்பிடும் வேட்பாளருக்கு  மக்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்"

Published By: Vishnu

31 Mar, 2019 | 01:05 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மஹிந்த ராஜபக்ஷ பெயர் குறிப்பிடும் ஒருவருக்கு  நாட்டு மக்கள் முழுமையான ஆதரவு வழங்குவார்கள்  என்ற நம்பிக்கை  உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

மாத்தறை நகரில்  இடம்பெற்ற  நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 19வது திருத்தத்திற்கு அமைய  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ  ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியாத நிலை காணப்படுகின்றது.  பிரதமர் ரணில் விக்ரமசிங்க மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினருக்கு எதிராக 19 வது திருத்தத்தை மிகவும் சூட்மமான முறையில் உருவாக்கினார்.   

ஆகவே இடம்பெறவுள்ள ஜனாதிபதி  தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் வெற்றிப்பெறுவார் எனவும் இதன்போது குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39