302 பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிக்க கோரிக்கை 

Published By: Vishnu

31 Mar, 2019 | 12:54 PM
image

நாட்டில் உள்ள தேசிய பாடசாலைகளில் காணப்படும் 302 பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப மூன்று மாத காலக்கெடு கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

உரிய முறைமைகளைப் பின்பற்றாது அதிபர் வெற்றிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு கல்வி அமைச்சினால் பொது சேவைகள் ஆணைக்குழுவிற்கு சமர்பிக்கப்பட்ட அதிபர் பெயர் பட்டியலை பொது சேவைகள் ஆணைக்குழு நிராகரித்ததாக ஆணைக்குழுவைச் சேர்ந்த கல்விச் சேவைக் குழுவின் பேச்சாளர் தெரிவித்தார். 

அத்துடன் தேசிய பாடசாலைகளில் உள்ள அதிபர் பதவி வெற்றிடங்களுக்கு மீள் விளம்பரம் செய்து மூன்று மாத காலத்திற்குள் அதிபர் பதவி வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13