(எம்.எப்.எம்.பஸீர்)
ஐக்கிய அரபு அமீரகத்தில், அபுதாபி நகரில் போதைப் பொருள் உள்ளடங்கிய களியட்டத்தில் பங்கேற்றிருந்த போது கைது செய்யப்பட்டு தற்போது பர் டுபாய் பொலிஸ் தடுப்பில் உள்ள பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷ் மற்றும் பாடகர் அமல் பெரேரா உட்பட பலர் எதிர்வரும் வாரம் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே குறித்த களியடடத்தில் கைது செய்யப்பட்ட பாதாள உலக தலைவன் கஞ்சிபானை இம்ரான், ஜங்கா, இளம் பாடகர் நதீமல் பெரேர உள்ளிட்டவர்கள் நாடு கடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM