மாகந்துரே மதூஷ், அமல் பெரேரா அடுத்த வாரம் நாடுகடத்தப்படுவர்?

Published By: Vishnu

29 Mar, 2019 | 07:48 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ஐக்கிய அரபு அமீரகத்தில், அபுதாபி நகரில் போதைப் பொருள் உள்ளடங்கிய களியட்டத்தில் பங்கேற்றிருந்த போது கைது செய்யப்பட்டு தற்போது பர் டுபாய் பொலிஸ் தடுப்பில் உள்ள பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷ் மற்றும் பாடகர் அமல் பெரேரா உட்பட பலர் எதிர்வரும் வாரம் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே குறித்த களியடடத்தில் கைது செய்யப்பட்ட பாதாள உலக தலைவன் கஞ்சிபானை இம்ரான், ஜங்கா, இளம் பாடகர் நதீமல் பெரேர உள்ளிட்டவர்கள்  நாடு கடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14