வவுனியாவில் யானைத் தந்தங்களை வைத்திருந்தவர் கைது

Published By: R. Kalaichelvan

29 Mar, 2019 | 05:44 PM
image

வவுனியா, ஓமந்தை பகுதியில் இரண்டு யானைத் தந்தங்களை வைத்திருந்த நபர் ஒருவரை மாங்குளம் விசேட அதிரடிப் படையினர் கைதுசெய்துள்ளதாக வவுனியா வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் யானைத் தந்தங்களை ஒருவர் கைவசம் வைத்திருப்பதாக மாங்குளம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஓமந்தை பகுதியிலுள்ள காட்டு பகுதியில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் இரண்டு தந்தங்களை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட தந்தங்கள் வவுனியா மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதனை மறைத்து வைத்திருந்த குற்றசாட்டில் நெல்வேலிகுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டிருந்தார். அத்தோடு நேற்றையதினம்  நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39