முல்லைத்தீவில் அதிகளவான மாணவர்கள் 9 'ஏ' சித்தி

Published By: Vishnu

29 Mar, 2019 | 04:28 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லை கல்வி வலயத்தில் 9 பாடசாலைகளில் 9 ஏ சித்தி பெற்ற மாணவர்களின் விபரங்களை முல்லை வலயக்கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் ஏழு மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்திபெற்றுள்ளதுடன் விசுவமடு மாகாவித்தியாலயத்தில் இரண்டு மாணவர்களும்,வித்தியானந்தா கல்லூரியில் மூன்று மாணவர்களும்,குமுழமுனை மகாவித்தியாலயத்தில் இரண்டு மாணவர்களும், முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இரண்டு மாணவர்களும், செம்மலை மகாவித்தியாலயத்தில் ஒரு மாணவரும், இரணைப்பாலை றோமன்கத்தோலிக்க வித்தியாலயத்தில் ஒரு மாணவனும், முள்ளியவளை கலைமகள் வித்தியாலத்தில் ஒருமாணவனும்,சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் ஒரு மாணவனுமாக முல்லைத்தீவு வலயத்தில் 20 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ தர  சித்திகளை பெற்றுள்ளதாக முல்லை வலயக்கல்விப்பணிமனை அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55