லக்கலை பொலிஸ் நிலையத்தில் இருந்து ஆயுதங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் 100க்கும் அதிகமானவர்களிடமிருந்து வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இரண்டு பொலிஸார் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், லக்கலை பொலிஸ் நிலையத்தில் இருந்து காணாமல் போன ஆயுதங்கள் பின்னர் விகாரை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டிருந்த நிலமையில் அவை தற்போது கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவுக்கு கொண்டுவரப்பட்டு மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதங்களில் பதிந்துள்ள கைவிரல் அடையாளங்கள் உள்ளிட்ட ஆதாரங்களைப் பெற்று, அவற்றை கொண்டு சந்தேக நபர்களைக் கைது செய்ய எதிர்பார்த்திப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM