குடையை காக்க முயன்று குடையுடன் பறந்த நபர்

Published By: Vishnu

29 Mar, 2019 | 04:01 PM
image

துருக்கியின் ஒஸ்மானியே பகுதியில் காற்று பலமாக வீசியதால், பறக்க இருந்த நிழற்குடையை தடுத்து நிறுத்த முயன்ற ஒருவர் அந்த குடையுடனே பறந்த கணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

குடையுடன் சுமார் மூன்று மீற்றர் பறந்த அவர் நபர் அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படாமல் தரையிறங்கியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right