சோமாலியாவில் கார் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி

Published By: R. Kalaichelvan

29 Mar, 2019 | 02:51 PM
image

சோமாலியாவின் தலைநகர் மொஹாடிசுவில் காரில் வைக்கப்பட்டிருந்நத குண்டு வெடித்ததில் 15 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவத்தில் 5 பெண்கள் உட்பட 15 பேர் பலியாகியுள்ளதுடன் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  

ஆபிரிக்க நாடான சோமாலிய தலைநகர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் உணவகத்திற்கு வருகைதந்திருந்த 15 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் ஏற்பட்ட சம்பவத்தினால் அப்பகுதி பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08