மஸ்கெலியா நகரில் இருந்து ஹட்டன் நகருக்கு மாலை 5.50 மணிக்கு பின்னர் அரச பஸ் சேவை மற்றும் தனியார் பஸ் சேவை இல்லாமையால் மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு முகம் கொடுத்து வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
இப் பஸ் சேவையில்லாமையால் அரச பணியாளர்கள்,தனியார் வகுப்பிற்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பணிப்புரியும் பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் இக்காலப்பகுதியில் சிவனடிபாதமலை பருவக்காலம் ஆரம்பித்துள்ளமையால் அங்கு வருகைத்தரும் யாத்திரிகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
ஆகவே உடன் இதற்கான தீர்வை ஹட்டன் அரச பஸ் நிலையமோ அல்லது தனியார் பஸ் சங்கத்தினரோ வழங்க முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM