ரயில் முன்பாய்ந்து இளைஞன் தற்கொலை

Published By: R. Kalaichelvan

28 Mar, 2019 | 05:32 PM
image

(ஆர்.விதுஷா)

அநுராதபுரம்  பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட பகுதியில் காங்கேசன் துறையிலிருந்து  கல்கிஸ்ஸ  நோக்கி  சென்ற   புகையிரத்தின்  முன்பாய்ந்து இளைஞரொருவர் தற்கொலை  செய்து  கொண்டுள்ளார்.

நேற்று பிற்பகல்  4.20 மணியளவில் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற  தகவலுக்கு  அமைய  விசாரணைகள்  ஆரம்பிக்ப்பட்டுள்ளன. 

தற்கொலை செய்துகொண்டவர் 24 வயதுடைய நொச்சியாகமை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலையின்  பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை  பொலிசார்  மேற்கொண்டு  வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58