காசல் ரீ நீர்த்தேக்கத்தில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு

Published By: R. Kalaichelvan

28 Mar, 2019 | 03:49 PM
image

ஹட்டன் நோட்டன் பிரீஜ் பிரதான வீதியின் வனராஜா பகுதிக்கு அருகாமையில் உள்ள காசல் ரீ நீர்த்தேக்கத்தில் சட்டவிரோத மாணிக்கக்கல்  அகழ்வு இடம்பெற்று வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

வரட்சியின் காரணமாக காசல் ரீ நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைந்த நிலையில் காணப்படுகின்றமையால் நீர் வற்றிய பகுதியில் இனந்தெரியாதவர்களால் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெற்று வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை குறித்த பகுதியில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபடும் சந்தேக நபர்களை வெகுவிரைவில் கைது செய்யும் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அப்பகுதியினர் பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38