ஹட்டன் நோட்டன் பிரீஜ் பிரதான வீதியின் வனராஜா பகுதிக்கு அருகாமையில் உள்ள காசல் ரீ நீர்த்தேக்கத்தில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெற்று வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
வரட்சியின் காரணமாக காசல் ரீ நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைந்த நிலையில் காணப்படுகின்றமையால் நீர் வற்றிய பகுதியில் இனந்தெரியாதவர்களால் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெற்று வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை குறித்த பகுதியில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபடும் சந்தேக நபர்களை வெகுவிரைவில் கைது செய்யும் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அப்பகுதியினர் பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM