(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
கொழும்பை அபிவிருத்தி செய்வதாக தெரிவித்து கோத்தபாய ராஜபக்ஷ் மக்களின் காணிகளை பல்தேசிய கம்பனிகளுக்கு விற்று மக்களை கொழும்பில் இருந்து வெளியேற்றியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
அத்துடன் கொழும்பு பிரதேசம் ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டை என்பதால்தான் 94 ஆம் ஆண்டுக்கு பிறகு அபிவிருத்தி எதுவும் இடம்பெறவில்லை. மாறாக அந்த மக்களின் காணிகளை விற்று அவர்களை கொழும்பில் இருந்து வெளியேற்றும் திட்டத்தையே கடந்த மேற்கொண்டது.
ஆனால் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினூடாக இந்த அரசாங்கம் மக்களின் தேவைகளை உணர்ந்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது எனவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM