இலங்கையில் முதன்முறையாக சூரிய சக்தியை பயன்படுத்தி வீதி கடவைகளில் மின் ஒளிக்காக, மின்குமிழ்கள் கட்டமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது..
இதற்கு கொழும்பு மாநகர சபை அனுசரனை உதவியுள்ளதுடன், இந்த திட்டத்தின் கீழ் கொழும்பு நகரத்தில் 23 இடங்களில் 46 சூரிய மின்குமிழ்கள் பொறுத்தப்படவுள்ளன. இதற்காக ஒரு கோடி 40 இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திட்டத்தின் முதலாவது மின்குமிழ் கொழும்பு சி.டப்ளியூ. டப்ளியூ.கன்னங்கர மாவத்தையில் தெவட்டஹா பள்ளிவாசல் அருகாமையில் பொறுத்தப்பட்டுள்ளது.
மஞ்சள் கடவை மூலம் ஒருவர் வீதியை கடக்கும் பொழுது மஞ்சள் கடவை மின் ஒளி அலங்காரத்துக்கு உள்ளாகுவதுடன், இதற்கு மேலதிகமாக வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை சமிஞ்சையும் விடுக்கும் விகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM