மீண்டும் அட்மிரால் கரன்னாகொடவிடம் விசாரணை

Published By: Vishnu

28 Mar, 2019 | 09:27 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பில், முன்னாள் கடற்படை தளபதி அட்மிரால் வசந்த கரன்னாகொடவிடம் நான்காவது தடவையாக அடுத்த வாரம் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.

அதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குற்றப் புலனயவுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணை அறை பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, நேற்று கோட்டை நீதிவானுக்கு அறிவித்தார்.

முன்னதாக  சி.ஐ.டி. இறுதியாக கடந்த மார்ச் 19 ஆம் திகதி  3 ஆவது தடவையாக கரன்னாகொடவை விசாரித்திருந்தது.  இதன்போது அவரிடம்  4 மணி நேரம் தீவிர விசாரணை இடம்பெற்றிருந்தது.  அதற்கு முன்னர்  கடந்த 11 ஆம் திகதி திங்களன்று 8 மணி நேரம் விசாரணை செய்த சி.ஐ.டி. கடந்த 13 ஆம் திகதி  மீளவும் அவரை ஆறு மணி நேரம் விசாரித்து வாக்கு மூலம் பெற்றிருந்தது. 

இந் நிலையிலேயே  சி.ஐ.டி.யினர் மீண்டும் அவரிடம் அடுத்த மாதம் 4 ஆம் திகதி விசாரணை செய்யவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13