வவுனியா கனகராயன்குளம் பகுதியில் காட்டுயானைகளின் தொல்லை அதரிகரித்துக் காணப்படுகின்றது என்றும் இதனைக்கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென குறித்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா வடக்கு கனகராயன்குளம்,மன்னகுளம் ஆகிய பகுதிகளில் அண்மைய நாட்களாக காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றது.
காட்டுயானைகள் ஊர் மனைக்குள் புகுந்து பெரும் பயிரழிவுகளையும் சேதங்களையும் ஏற்படுத்தி வருகின்றது என குறிப்பிட்டுள்ள இப்பகுதி மக்கள் இரவு வேளைகளில் ஓர் அச்சநிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளதுடன் மாலை வேளைகளில் அயல் கிராமங்களுக்கான போக்குவரத்துக்கள் கூட ஆபத்தான நிலையில் காணப்படுவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM