வவுனியாவில் காட்டுயானைகளின் தொல்லை:பொதுமக்கள் விசனம்

Published By: R. Kalaichelvan

28 Mar, 2019 | 09:26 AM
image

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் காட்டுயானைகளின் தொல்லை அதரிகரித்துக் காணப்படுகின்றது என்றும் இதனைக்கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென குறித்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வடக்கு கனகராயன்குளம்,மன்னகுளம் ஆகிய பகுதிகளில் அண்மைய நாட்களாக காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றது.

காட்டுயானைகள் ஊர் மனைக்குள் புகுந்து பெரும் பயிரழிவுகளையும் சேதங்களையும் ஏற்படுத்தி வருகின்றது என குறிப்பிட்டுள்ள இப்பகுதி மக்கள் இரவு வேளைகளில் ஓர் அச்சநிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளதுடன் மாலை வேளைகளில் அயல் கிராமங்களுக்கான போக்குவரத்துக்கள் கூட ஆபத்தான நிலையில் காணப்படுவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28