ஆப்கான் தூதுவரை சந்தித்த தலதா

Published By: Vishnu

27 Mar, 2019 | 10:34 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கிடையில் சிறைக்கைதிகளை பரிமாற்றிக்கொள்ளும் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள மற்றும் இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவருக்குமிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

ஆப்கானிஸ்தான் தூதுவர் மொஹமட் அஷ்ரப் ஹய்டாய் மற்றும்  நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவுக்குமிடையில் பாராளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது,   சிறைச்சாலைகளில் இருக்கும் ஆப்கானிஸ்தான் சிறைக்கைதிகள் தொடர்பாக ஆபா்கானிஸ்தான் தூதுவர் கேட்டறிந்துகொண்டுள்ளார். அத்துடன் இலங்கை அரசாங்கம் கைதிகள் தொடர்பில் எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில் அவர் பாராட்டை தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31