(எம்.ஆர்.எம்.வஸீம்)
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கிடையில் சிறைக்கைதிகளை பரிமாற்றிக்கொள்ளும் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள மற்றும் இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவருக்குமிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் தூதுவர் மொஹமட் அஷ்ரப் ஹய்டாய் மற்றும் நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவுக்குமிடையில் பாராளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, சிறைச்சாலைகளில் இருக்கும் ஆப்கானிஸ்தான் சிறைக்கைதிகள் தொடர்பாக ஆபா்கானிஸ்தான் தூதுவர் கேட்டறிந்துகொண்டுள்ளார். அத்துடன் இலங்கை அரசாங்கம் கைதிகள் தொடர்பில் எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில் அவர் பாராட்டை தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM