12 ஆவது ஐ.பி.எல் தொடரின் 6 ஆவது போட்டி கொல்கத்தா நடை ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே இன்றிரவு 8.00 மணிக்கு கொல்கத்தா எடன் கார்டன்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
தினேஷ் கார்த்திக் தலைமையிலான 11 பேர் கொண்ட கொல்கத்தா அணியில் கிறிஸ் லின், நிதீஷ் ராணா, ரோபின் உத்தப்பா, ரஸல், சுப்மான் கில், சுனில் நரேன், சாவ்லா, குல்தீப் யாதவ், கிரிஸ்னா மற்றும் லொக்கி பெர்குசன் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
அஷ்வின் தலைமையிலான 11 பேர் கொண்ட பங்சாப் அணியில் கே.எல்.ராகுல், கிறிஸ் கெய்ல். மயன்க் அகர்வால், சப்ராஸ் கான், மண்டீப் சிங். நிக்கலஷ் பூரண், மண்டீப் சிங், ரஹ்மான், ஷம் கரன், மெஹமட் ஷமி மற்றும் அன்கிட் ராஜ்பூட் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM