அவுஸ்திரேலிய விண்வெளி ஆய்வாளர் ஒருவரால் நிலவின் அரிய வகை படம் ஒன்று பிடிக்கப்படுள்ளது.
இது குறித்து விண்வெளி ஆய்வாளர் தெரிவிக்கையில், கடந்த 14 ஆம் திகதி எடுக்கப்பட்டதாகவும் சர்வதேச விண்வெளி ஓடம் பூமிக்கும் நிலவிற்கும் பயணிக்கும் சந்தர்ப்பத்தில் சரியான ஒளியில் சாதாரண கமெரா மற்றும் தொலை நோக்கு கருவியை பயன்படுத்தி குறித்த புகைப்படத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இப்படமானது சமூகவளைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதோடு, இப்படத்தை எடுப்பதற்காக குறித்த விஞ்ஞானி எட்டு வருடங்கள் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM