(நா.தனுஜா)
அம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்படவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திட்டத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெறுவதற்கான அபாயமுள்ளதாக ட்ரான்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் பாரிய வெளிநாட்டு முதலீடுகள் இடம்பெறும் போது, அவை உள்நாட்டு பொருளாதாரத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.
எனவே தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பிரிவு 9 இன் கீழ் குறித்த செயற்திட்டம் பற்றிய முழு விபரங்களும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பதாகவே பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM