பாரிய நிதிமோசடி இடம்பெறுவதற்கான அபாயம் - ட்ரான்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு எச்சரிக்கை

Published By: Vishnu

27 Mar, 2019 | 04:54 PM
image

(நா.தனுஜா)

அம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்படவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திட்டத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெறுவதற்கான அபாயமுள்ளதாக ட்ரான்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் பாரிய வெளிநாட்டு முதலீடுகள் இடம்பெறும் போது, அவை உள்நாட்டு பொருளாதாரத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை உறுதிப்படுத்துவது அவசியமாகும். 

எனவே தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பிரிவு 9 இன் கீழ் குறித்த செயற்திட்டம் பற்றிய முழு விபரங்களும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பதாகவே பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44