ஹோரனை – அங்குறுவாந்தோட்ட பிரதேசத்தில் முச்சக்கர வண்டி மற்றும் பாரவூர்தியும் மோதுண்டதில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
இன்று பிற்பகல் இடம்பெற்ற இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒன்றரை வயது ஆண் குழந்தையும் 4 வயது பெண் குழந்தையும் உயிரிழந்துடன் விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியில் 7 பேர் பயணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது, அதில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM