முச்சக்கரவண்டி விபத்தில் இரு குழந்தைகள் பலி

Published By: Raam

17 Apr, 2016 | 04:28 PM
image

ஹோரனை – அங்குறுவாந்தோட்ட பிரதேசத்தில் முச்சக்கர வண்டி மற்றும் பாரவூர்தியும் மோதுண்டதில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

இன்று பிற்பகல் இடம்பெற்ற இவ்விபத்தில்  முச்சக்கர வண்டியில் பயணித்த ஒன்றரை வயது ஆண் குழந்தையும் 4 வயது பெண் குழந்தையும்  உயிரிழந்துடன் விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியில் 7 பேர் பயணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது, அதில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19